Skip to main content

Posts

கீச்கீச்

எச்சரிக்கை: இதை படிக்க உங்களுக்கு நிறையப் பொறுமை வேண்டும். நடுநடுவே ஏகப்பட்ட தொந்தரவு நேரலாம். எங்கள் வீட்டில் எப்போதும் ஒரு "கீச்கீச்" சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அட நிஜமாதான் சார்! நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். எப்போது வேண்டுமானாலும் என் வீட்டுக்கு வாருங்கள். முதல் மாடி, நம்பர் 2C மகாலக்ஷ்மி தெரு, தி.நகர். போன மாசம் தான் கல்யாணம் ஆனது. புது வீட்டுக்குப் போய் இரண்டு வாரம் தான் ஆகிறது. வீட்டிற்கு வாருங்கள், அப்பதான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும். இன்னும் நம்பவில்லையா? என் கஷ்டத்தை எப்படி உங்களுக்குப் புரிய வைப்பேன்? சரி, இதை எழுத ஆரம்பித்ததிலிருந்து எனக்குக் கேட்கும் அந்தக் "கீச்கீச்" சத்தத்தையும் சேர்த்தே எழுதுகிறேன். அப்போதான் என் கஷ்டம் உங்களுக்குப் புரியும். "கீச்கீச்" என்ன சத்தம் கேட்டதா ? சத்தம் அலர்ஜி என்றால் தொடர்ந்து படிப்பது உங்களுக்கு நல்லதில்லை. பிறகு உங்கள் இஷ்டம். "கீச்கீச்" முதலில் அந்த "கீச்கீச்" சத்தம் ஜன்னலிருந்து வருகிறது என்று நினைத்து எல்லா ஜன்னலுக்கும் எண்ணெய் போட்டேன். "கீச...

Down Memory Lane

Today's posting is " Down Memory Lane" by Sujatha. This article featured in Nrisimhapriya August 2004 issue ( English Edition ) I have never been asked why I became a Tamil writer. Let me think.. I was born in Triplicane and almost from my cradle whisked off to Srirangam by my grandmother. My father was in a transferable job and this was the reason given for my early separation from my parents. Srirangam had its own oddities and charm. Even now it has some, but today's Srirangam is not my childhood town. Except for the inner Uttra and Chitra streets and the sanctum, every thing has changed irrevocably. Every morning the Prabandam verses were afloat in our ears recited in a sing-song voice , by little Vishnava boys, thanks to a Vedapathasala established by my ancestor Kuvalagudi Singam Iyengar . This was a Charity Trust for the children of poor Iyengar families. Young and bright-eyed boys were given sustenance, along with Upanishad's and Diyva Prabandam less...

Memories of Dr.TSS Rajan

I am pleased to introduce Professor G.Rangarajan (GR), IIT Madras through my blog this week. Mr.GR has spent his first 25 years in Srirangam and was educated at The High School for boys, Srirangam and later at St.Joseph's College,Trichy. Prof GR can be reached at rangavijaya@yahoo.com Last week Mr.GR has sent me a mail which read ...."A friend and classmate of my father, by name Sri Ramaswamy, donated an autobiography by the late TSS Rajan called Ninaivu Alaigal to me.This contains an account of Srirangam as it was about a century ago.So I have translated the relevant portions into English and have sent you the word file containing this translation.TSS Rajan was a minister in the erstwhile Rajaji ministries holding charge of the portfolios of Health and Hindu Religious and Charitable endowments.He was a congressman who left a lucrative practice as a surgeon in Tiruchy to join the freedom struggle.Earlier he went to England to study medicine and was harassed by the orthodox vai...

பூபி, பாபி

சா·ப்ட்வேர் என்ஞ்சினியருக்கு எல்லாம் தெரியும் என்ற சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. உதாரணத்துக்கு என் மகளை தூங்க வைக்க எனக்கு கதை சொல்ல தெரியவில்லை. சொன்ன கதையை திருப்பி சொன்னால் அவளுக்கு கோபம் வருகிறது. தினமும் ராத்திரி பெரும் பாடாக இருக்கிறது. சொல்லும் கதையில் சிங்கம், புலி எல்லாம் கட்டாயம் வரவேண்டும். முக்கியமாக அவள் கேட்கும் பல கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்ல வேண்டும். என் பாட்டி எனக்கு நிறைய கதை சொல்லியிருக்காள் - ராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திரா, கர்ணன், கஜேந்திர மேட்சம் போன்றவை. சொன்ன கதையை திருப்பி சொன்னால் முகம் சுளிக்காமல் கேட்பேன். என் மகள் அப்படியில்லை அவளுக்கு தினமும் ஒரு புது கதை தேவைப்படுகிறது. போன ஞாயிற்றுக்கிழமை 'லேண்ட் மார்க்' புத்தக கடைக்கு போய் 'பெட் டைம் ஸ்டோரிஸ்' புத்தகம் வாங்கினேன். முதல் கதையை படித்து என் மகளுக்கு செல்ல ஆரம்பித்தேன்... "ஒரு ஊர்ல ரெண்டு பேர் இருந்தா. ஒர்த்தர் பேர் பூபி, இன்னொருத்தர் பேர் பாபி!". அவா dwarfs ரொம்ப குள்ளமா இருப்பா..." "அப்பா, அவா எவ்வளவு குள்ளமா இருப்பா?" "ரொம்ப குள்ளமா... உன்னோடா கு...

ஸ்ரீரங்கம் - 5

[%image(20050803-Melkote.jpg|600|281|Melkote)%] ஸ்ரீராமாநுசருக்கு முதலாம் குலோத்துங்க சோழனால் (கிபி 1070-1120) பல தொந்திரவுகள் நேர்ந்தன. சைவசமயத்தில் பற்று கொண்ட அரசன், ஸ்ரீராமாநுசர் மற்றும் அவரது சீடர்களான பெரியநம்பி, கூரத்தாழ்வான் ஆகியோருக்கு பல கொடுமைகளைச் செய்தான் என்று கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீராமாநுசர் மைசூர் பக்கத்தில் உள்ள திருநாராயணபுரத்துக்கு (மேல்கோட்டை) தன் 52 சீடர்களுடன் சென்று அடைக்கலம் புகுந்தார். இந்தசமயத்தில் ஒய்சாளர்கள் சோழர் வசம் இருந்த மைசூரைக் கைப்பற்றியிருந்தார்கள். அதனால் ஸ்ரீராமாநுசர் மேல்கோட்டை சென்றதில் வியப்பில்லை.   (படத்தில் ஸ்ரீராமாநுசர் சன்னதி மேல்கோட்டை. நான் சென்ற ஆண்டு(2003) டிசம்பரில் மேல்கோட்டை சென்றபோது வரைந்த ஓவியம்).       சோழ அரசர்கள் சைவ ஆதரவாளர்கள் என்றாலும் கூட ராமாநுசருக்கு நேர்ந்த அனுபவத்தை வைத்து அவர்கள்ஸ்ரீவைஷ்ணவத்திற்கு எதிரானவர்கள் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது. ஏனென்றால் சோழக் கல்வெட்டுகள் சைவ, வைஷ்ணவ கோயில்கள் இரண்டிலும் காணப்படுகிறது அரசர்கள் சிலசமயம் தங்கள் மந்திரிமற்றும் ஆலோசகர்கள் சொல் கேட்டு வரம்பு மீற...

வின்னி

நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். ஸ்கூலில் எங்களுக்கு 'P.T' என்று ஒரு வகுப்பு இருக்கும். வெயிலில் நிற்க வைப்பார்கள். எதாவது எக்ஸர்சைஸ் செய்ய சொல்வார்கள். எங்களுக்கு அது அவ்வளவாக பிடிக்காது. லன்ச் பிரேக்கில் விளையாடுவது தான் பிடிக்கும். சீக்கிரம் சாப்பிட்டால் ஒரு அரை மணி நேரம் கிடைக்கும். சீசனுக்கு தகுந்தார் போல் விளையாடுவோம். டிவியில் கிரிக்கெட் காமித்தால், நாங்களும் கிரிக்கெட். புட்பால் என்றால், புட்பால். மழைக்காலம் வந்துவிட்டால் மட்டும் பம்பரம் ஆட ஆரம்பித்து விடுவோம். கூட்டம் கூட்டமாக எங்குப் பார்த்தாலும் பம்பரம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். நான் சாப்பிட்டுவிட்டு பம்பரம் விளையாட்டைப் பார்க்க போய்விடுவேன். இன்றும் எப்போதும் போல் லன்ச் முடித்துவிட்டு வின்னியின் விளையாட்டைப் பார்க்க போனேன். வட்டதிற்குள் சுரேஷின் பம்பரம் இருந்தது. வின்னி குறிபார்த்து அடிக்க தயாரானான். பம்பர ஆணிக்கு முத்தம் கொடுத்தான். அடித்தான். சுரேஷின் பம்பரம் ஒரு மெழுக்கு வாங்கி ஒரு சில் பறந்தது. வட்டத்துக்குள் இருக்கும் பம்பரத்தைச் சொல்லி வைத்து மொழுக்கு குத்துவதில் வின்னி கில்லாடி. சிலசமயம் 'மொழுக...

SRI NATHAMUNI, and the path of two fold scripture

Today's posting is a special one. The article reproduced (English edition of Narasimha Priya, July 2004 ) here is about Sri Nathamuni , written by Writer Sujatha and Co-authored by his brother T.S. Sundararajan . Incidently today (30th June 2004) is Nathamuni's birth asterism !. SRI NATHAMUNI, and the path of twofold scripture S.Rangarajan (Sujatha) and T.S. Sundararajan [%image(20050803-nathamuni_moolavar.jpg|292|394|Nathamuni)%]  Today in all vaishnava temples, in many hindu households and even in mylapore music concerts the hymns of the ‘ nalayira divyaprabhandam’ are recited. Whether their meanings are understood or not it is an amazing fact that the same verses were recited in perhaps the same style 1200 years ago. The words have been preserved and have come to us unsullied, unaltered and with a little guidance can be easily comprehended. One man was responsible for this amazing act of preservation Nathamunigal the anthologist of ‘azhvar Pasurangal.’ ...

ஸ்ரீரங்கம் - 4

  கி.பி 10-ஆம் நூற்றாண்டு வரையில் இலக்கிய ஆதாரங்கள் மட்டிமே இக்கோயில் இருந்தமைக்குச் சான்று. இதை போன இரண்டு பதிவில் பார்த்தோம். 10-ஆம் நூற்றாண்டில் சோழமன்னர்கள் தலையெடுத்த பின்னர் அளித்த கல்வெட்டுக்கள், ஏறத்தாழ நானூறு(400) இங்கு காணப்படுகின்றன. இவைகளில் மிகப் பழமையானதாகிய கல்வெட்டு முதலாம் பராந்தகனின்(கிபி 907) 17-ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் ஆகும். அதில் கோயிலுக்கு ஒரு குத்துவிளக்கிற்கு 30 பொற்காசுகள், கற்பூரத்திற்கு 40 பொற்காசுகள், பருத்தி திரிநூலுக்கு 1 பொற்காசு மற்றும் குத்துவிளக்கு ஸ்டாண்டு ஒன்றையும் வழக்கியதாக கூறப்பட்டுள்ளது!. கொடுத்தவரின் பெயர் சங்கரன் ரனசிங்கன் என்று கல்வெட்டு கூறுகிறது. [%image(20050802-sri_danvanthri.jpg|600|411|Srirangam Danvantari sannidi)%] அடுத்த கல்வெட்டு முதலாம் பராந்தகனின் 38ஆவது ஆட்சி காலத்தில். அதில் திருமஞ்சனத்திற்கு 100 களஞ்சு தங்கம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது!. கொடுத்தவரின் பெயர் பல்லவராயன் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக இரண்டாம் இராசேந்திரன் மகனாகிய இராசமகேந்திர சோழன்(கிபி 1052-1064) இங்குள்ள முதலாம் பிரகாரத்தின் மதிலை கட்டியதாகக் கூற...