Skip to main content

பதம் பிரித்த பிரபந்தம் - அப்டேட்



ஸ்ரீ

ஸ்ரீமதே ராமானுஜாய நம: 

கடந்த சில நாட்களாக 1000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பேக் செய்யப்பட்டு எல்லோருக்கும் அனுப்பிக்கொண்டு இருக்கிறோம்.  

புத்தகம் வராதவர்களுக்கு இன்னும் சில நாட்களில் வந்து சேரும்.  கவலைப்படாதீர்கள்.  அடுத்த புதன் கிழமை வரை காத்திருந்து புத்தகம் வரவில்லை என்றால் டிரஸ்டுக்கு மெயில் அனுப்பவும்.

பெங்களூர் வாசிகள் லாக்டவுன் பிரச்சனையினால் கொஞ்சம் தாமதம் ஆகலாம் என்று நினைக்கிறேன். பொறுமையாக இருக்க பிராத்திக்கிறேன். 

இதுவரை புத்தகம் கிடைத்தவர்கள், சந்தோஷமாக அடியேனுக்கு அவர்கள் பூஜை அறையில் வைத்த புத்தகப் படமும் வாழ்த்துகளும் அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி. 

இவை எல்லாம் ஆழ்வார்கள், ஆசாரியர்கள் மற்றும் மிக உன்னதமான பாகவதர்கள் துணைகொண்டு நடந்தவை. அவர்களுக்குப் பல்லாண்டு. 

அடியேன் தாஸன், 

சுஜாதா தேசிகன்

பிகு: புத்தகங்கள் தற்போது ஸ்க்டாக் இல்லை, உங்களுக்கு தேவை என்றால் rdmctrust@gmail.com மெயில் அனுப்புங்கள்.  எக்ஸ்டரா காபி இருந்தால் தொடர்பு கொள்கிறோம்.

Comments

  1. Sir
    Received the books (3copies) yesterday. Ananthakodi namaskarams for this kainkaryam.
    Vazhka sri emman

    ReplyDelete
  2. நமஸ்காரம். இந்தப் புத்தகம் Kindle Version or soft version ஆக கிடைக்குமா. பெரிய புத்தகம், கையில் வைத்து படிப்பது சிரமம் என்று தோன்றுகின்றது. ஸ்ரீநிவாஸன் - சென்னை.

    ReplyDelete
    Replies
    1. இந்தப் புத்தகம் கிண்டிலில் கிடைக்காது. புத்தகமாக தான் கிடைக்கும். நன்றி

      Delete
  3. Sir, I paid for 3 copies I am from Bangalore . I didn't receive . whom I should address the query. Regards s sampathkumar email ssk3439@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Sir. Kindly send a mail to rdmctrust@gmail.com with your details. Till now we have not got any mails from you email id. thanks.

      Delete

Post a Comment