Skip to main content

ஸ்ரீஆண்டாள் ஆசீர்வாதம்

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் 'மனத்துக்கு இனியான்' என்று அழைத்த ஸ்ரீராமரின் திருநட்சத்திரம் இன்று. 

இன்றைய நன்னாளில் 'ஆழ்வார்கள் அருளிய திவ்யப் பிரபந்தப் புத்தகம்' ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலிலையில் பள்ளிகொண்ட வடபத்திரசாயி , ஸ்ரீபெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் திருவடியில் புத்தகம் ஆசீர்வாதம் பெற்றது. 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே பாலமுகுந்தாச்சாரியார் அரையர் ஸ்வாமி , பெரியாழ்வார் வம்சத்து ஸ்ரீ.உ.வே வேதப்பிரான் பட்டர் ஸ்வாமி,  ஸ்ரீ.உ.வே ஸ்தானிகம் ரங்கராஜன் ஸ்வாமி, ஸ்ரீ உ.வே ஹரிஷ்பட்டர் ஸ்வாமிகள் புத்தகத்தைப் பார்த்து வெவாகுக பாராட்டினார்கள் என்று அறிந்துகொண்டேன். 

இதை இன்று சாத்தியமாக்கியவர் 'மல்லிநாடாண்ட மடமயில்' என்று ஆண்டாளின் ஊரை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீ உ.வே. கண்ணன் ஸ்வாமி அவர்கள். அவருக்கு என் நன்றிகள் பல.  

- சுஜாதா தேசிகன்
21-04-2021
ஸ்ரீராம நவமி












Comments

  1. பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையும் ஆசீர்வதித்தாள். பாக்யம்

    ReplyDelete
  2. Need one book. Whom should I contact in Chennai, Tambaram

    ReplyDelete
    Replies
    1. Pl have a look here : https://sujathadesikan.blogspot.com/2021/02/blog-post_27.html

      Delete

Post a Comment