tag:blogger.com,1999:blog-8966760223606874637.post2939777075140601630..comments2024-03-26T02:17:48.434+05:30Comments on சுஜாதா தேசிகன் பக்கம்: நினைவு அலைகள் – ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் Desikanhttp://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8966760223606874637.post-77605890994857914452017-04-24T17:33:37.785+05:302017-04-24T17:33:37.785+05:30அருமையான பதிவு. நான் 50 வருடங்களுக்குமுன் நூலகத்தி...அருமையான பதிவு. நான் 50 வருடங்களுக்குமுன் நூலகத்தில் படித்து அனுபவித்தேன் பல முறை. சமீபத்தில் புதிய பதிப்பு வந்த்தும் வாங்கி மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.என்ன நேர்மை, தொண்டு ஆர்வம்? இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டும்.திண்ணை<br />இதழில் பாவண்ணன் அருமையான பதிவு அளித்துள்ளார். வாழ்த்துக்கள் தேசிகன் .சநிதியா பதிப்பகத்திற்கும் நன்றிradhakrishnanhttps://www.blogger.com/profile/12109872936443400091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-25021299033265152072017-04-21T12:43:13.886+05:302017-04-21T12:43:13.886+05:30இன்றைய தினத்தந்தி இருக்குமிடம் அன்றைய டி.எஸ்.எஸ். ...இன்றைய தினத்தந்தி இருக்குமிடம் அன்றைய டி.எஸ்.எஸ். ராஜனின் வீடுதான்.வழிப்போக்கன்https://www.blogger.com/profile/13692162311146007399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-3892903479285827242017-04-16T18:12:38.243+05:302017-04-16T18:12:38.243+05:30புத்தக விமரிசனம் ரசிக்கும்படி இருந்தது. புத்தகம் வ...புத்தக விமரிசனம் ரசிக்கும்படி இருந்தது. புத்தகம் வாங்கவேண்டும்.<br /><br />"பரண்யாசம் செய்துகொள்ள வேண்டும் என்றால் ஜீயரை சேவித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற தகவல் எனக்கு புதுசு" - இப்போவும் அப்படித்தான். நான் நினைக்கிறேன் அப்போ ஆசார்யன், நம் குற்றங்களை பகவான் மன்னிக்கப் ப்ரார்த்தித்துக்கொண்டிருக்கிறார். அவர் ப்ரார்த்தனை முடியுமட்டும், நாம் சேவித்துக்கொண்டே இருக்கவேண்டும். <br /><br />'கடல் தாண்டுவது' - இப்போதைய காலகட்டங்களில் நிறைய COMPROMISEஆகிவிட்டது என்று நினைக்கிறேன். 20-25 வருடங்களுக்கு முன்புகூட, காஞ்சி பரமாச்சாரியார், எம்.எஸ்.எஸ்ஸின் கணவர் சதாசிவம் அவர்கள் கடல் தாண்டி பிரயாணம் செய்திருக்கிறார் என்பதால் அவருக்கு 'தீர்த்தம்' (பெருமாள் தீர்த்தம் என்று சொல்லிப் பழக்கம். சிவ பூசை செய்தபின் தரும் தீர்த்தம்) தரவில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com