tag:blogger.com,1999:blog-8966760223606874637.post8121716029354608091..comments2024-03-26T02:17:48.434+05:30Comments on சுஜாதா தேசிகன் பக்கம்: கல் சொல்லும் கதைDesikanhttp://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8966760223606874637.post-73244484245793939682018-11-17T21:27:38.892+05:302018-11-17T21:27:38.892+05:30Sir excellent narration, I want to meet you, you a...Sir excellent narration, I want to meet you, you are becoming living library Mannaibabuhttps://www.blogger.com/profile/05609977422856049161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-31446493909535435242018-02-11T22:11:28.517+05:302018-02-11T22:11:28.517+05:30மிக அற்புதம்!! As usual!!மிக அற்புதம்!! As usual!!amogha2005https://www.blogger.com/profile/09209299955274522689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-51939386839737198342017-10-31T11:06:05.705+05:302017-10-31T11:06:05.705+05:30தங்கள் பதிவு மிக அருமை. மிக்க நன்றி. தங்கள் பதிவு மிக அருமை. மிக்க நன்றி. V Srinihttps://www.blogger.com/profile/15541994804833994961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-50073996814614246172017-10-28T18:00:41.432+05:302017-10-28T18:00:41.432+05:30உங்களுக்கு பெருமாள் கடாக்ஷம் பூரணமாக இருக்கிறது. ஒ...உங்களுக்கு பெருமாள் கடாக்ஷம் பூரணமாக இருக்கிறது. ஒரு முறை படித்த எல்லோருக்கும் பிள்ளை லோகச்சாரியார் பார்வையில் பட்ட புண்ணியம் வந்து சேரும் என்று நம்புகிறேன். R. Jagannathannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-60242406077323301862017-02-25T08:44:14.415+05:302017-02-25T08:44:14.415+05:30eyes are moisturising.. what a devotion to core. t...eyes are moisturising.. what a devotion to core. today we find it only in outwards Anonymoushttps://www.blogger.com/profile/12801880194429723954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-67389485786358557082017-02-22T14:35:43.539+05:302017-02-22T14:35:43.539+05:30I have been here.. dint know that there was a cave...I have been here.. dint know that there was a cave actually. Felt as if I was there while reading. Thank you so much.Sreenathhttps://www.blogger.com/profile/17829177901276696909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-42846000405922338082016-01-16T13:57:17.163+05:302016-01-16T13:57:17.163+05:30You have done a lot of spade work to produce so ma...You have done a lot of spade work to produce so many very interesting and mind blowing details!!!! Your fluent flow makes the reading very very absorbing!!!!Hats off Desikan!!!! You are sure to make a mark in the World map!!!!Indra Srinivasanhttps://www.blogger.com/profile/05150880708018042515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-10622489694833293272016-01-16T13:55:29.963+05:302016-01-16T13:55:29.963+05:30Most interesting and refreshing all the time when ...Most interesting and refreshing all the time when I start reading again!!!! Such a vast description including so many so many minute details!!!!! It is a real treasure to save all the details in my mind!!!!Indra Srinivasanhttps://www.blogger.com/profile/05150880708018042515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-756611670524415732015-11-14T14:29:25.193+05:302015-11-14T14:29:25.193+05:30காடும் குகையும் வற்றாத சுனையும், என்கிற அற்புத வர்...காடும் குகையும் வற்றாத சுனையும், என்கிற அற்புத வர்ணனையை தாண்டிய கண்கள் , பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்டனர் என்ற கொடூரத்தை ஏற்கவே முடியவில்லை. பெருமாள் அவர்களை காப்பாற்றி இருக்கக்கூடாதா என்று கண்களில் நீர் வழிகிறது. ஏனோ இந்த அசம்பாவிதத்தை தோற்றுவித்து விட்டார். <br /><br />பெருமாள் தன ஆச்சார்யர்களுடன் பயணிப்பதை வெகுவாக ரசிக்கிறார்!!! மானுடர்களைப்போலவே அவருக்கு வியர்க்கிறது!!!! ஏனென்றால் ஆத்தமார்த்தமாக அவரை நேசித்து அவருக்காக பாடுபடும் தொண்டர்களின் நடுவே இருக்க விரும்புகிறார்!!! மிக வியப்பாக இருக்கிறது தேசிகன்!!! திரும்ப திரும்பப்படிப்போம் என்று கண்களும் மனமும் ஆரம்ப வரிகளுக்கே போகிறது!!!! அற்புத ஆற்றல் உங்களுக்கு!!! <br /><br /><br />படித்துக்கொண்டே நாங்களும் பெருமாளுடன் ஓடுகிறோம்!! நிற்கிறோம்! ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம் !!!! இந்த உணர்வை உங்களால் மட்டுமே தர முடியும் தேசிகன்!!! வேறொன்றுமே தேவையில்லை என்று ஆர்ப்பரிக்கிறது மனது!!!! கோவிலில் மற்ற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு என்னவாயிற்றோ என்று தேகம் நடுங்குகிறது. <br /><br /><br />ஆஹா!! எத்தனை அன்புள்ளம் பிள்ளைலோகாசார்யருக்கு!!!!! கருணையே கருணை!!! மனதுக்கு இதமாக சொல்லி இருக்கிறீர்கள் தேசிகன்!!!! வற்றாத வீழ்ச்சி போல் வார்த்தைகள் அருமை! அற்புதம்!!! அந்த பரமாத்மா அவ்வளவு பேருக்கு மோக்ஷம் பெற்றுத்தந்திருக்கிறார்! திருவரசு விளக்கம் நெக்குருகி விட்டது!!! தன அடியார்களை எப்படி கண்போல் காக்கிறார் பெருமாள்??!!! <br /><br /><br /><br /><br /><br />Indra Srinivasanhttps://www.blogger.com/profile/05150880708018042515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-88754988235284267502015-11-13T18:47:26.443+05:302015-11-13T18:47:26.443+05:30பிள்ளை லோகாசார்யன் பெயர் வந்த கதை முதல் சுவாரஸ்யம்...பிள்ளை லோகாசார்யன் பெயர் வந்த கதை முதல் சுவாரஸ்யம்!!!<br /><br />வடக்குத் திருவீதிப்பிள்ளையும், பெரியவாச்சான் பிள்ளையும் நம்பிள்ளையின் சிஷ்யர்கள் என்பதில் தொடங்கி இருக்கும் இக்கட்டுரை , மனதில் உடனேயே ஆவலைத்தூண்டி பலப்பல விஷயங்களுக்கு எண்ணங்களை ஒருமுகப்படுத்துகிறது!!!!! <br /><br />ஒரு வாக்கியத்தில் நிறைய தகவல்கள் உண்டு தேசிகன் கட்டுரையில்!!! ஒரு தடவைக்கு இரண்டு தடவை படிக்கிறேன் தெரிந்து கொள்ள!!!! பொக்கிஷமான அரிய பெயர்கள்!!!! அதிசயங்கள்!!!! <br /><br /><br />ஸ்ரீ ரங்கநாதரை காப்பாற்ற எவ்வளவு எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் நம் ஆச்சார்யர்கள்!!!!! <br /><br />முகம்மதிய படை நெருங்கி வர வர நமக்கு அடிவயிற்றில் கலக்குகிறது!!!! என்ன செய்து காப்பாற்றுவார்கள் என்று பதைபதைக்கிறது நினைவுகள்!!!<br /><br />அந்தப்பாடு பட்டிருக்கிறார் பிள்ளைலோகாசரியர் !!! அந்த வயதிலா ஸ்ரீ ரங்கநாதருடன் இந்த பயணம்!!!! நினைத்தே பார்க்க முடியவில்லை!!!!என்ன சமயோசிதமான யுக்தி!!! மெய்சிலிர்க்கிறது!!! மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன!!!! அவ்வளவு தத்ரூபமான நிகழ்வு!!!! ஒவ்வொரு செயலையும் அருமை மாலையாக கோர்த்திருப்பது அற்புதம் தேசிகன்!!! உங்கள் விரல்களிலும் எண்ணங்களிலும் பெருமாள் சுவாசிக்கிறார்!!! <br /><br />ஜ்யோதிஷ்குடி வரை வந்திருக்கிறேன் பெருமாளுடன். என் மாதிரி பாமரர்களுக்கு திரும்பத்திரும்ப படித்தால் தான் மண்டையில் ஏறுகிறது!!!! திரும்ப வருகிறேன் தேசிகன்!!! <br />Indra Srinivasanhttps://www.blogger.com/profile/05150880708018042515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-39819092392807431572015-11-03T16:02:25.738+05:302015-11-03T16:02:25.738+05:30very well written. Needs to be published widely fo...very well written. Needs to be published widely for more people to read Thank youAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-57764847498495159602015-11-01T01:42:14.198+05:302015-11-01T01:42:14.198+05:30அருமையான விஷயங்களை அற்புதமாகப் பகிர்ந்து உள்ளீர்கள...அருமையான விஷயங்களை அற்புதமாகப் பகிர்ந்து உள்ளீர்கள். அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ, குரு பரம்பரை வாழ, இன்னுமோர் நூற்றாண்டு இரும்..... கொண்ட பெண்டிர் மக்களோடு!enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-34386651425590675572015-10-29T14:04:36.732+05:302015-10-29T14:04:36.732+05:30அரிய தகவல்கள்..!
வரலாறு மற்றும் தகவல்களை தேடி திரட...அரிய தகவல்கள்..!<br />வரலாறு மற்றும் தகவல்களை தேடி திரட்டி அவைகளை மிகுந்த அலைச்சலுகிடையில் நேரில் சென்று பக்தியில் திளைப்பது ஒரு சிலரே..!<br /><br />" தேடற் கரியவனைத் திருமாலிருஞ்சோலை நின்ற <br />ஆடற் பறவையனை அணியாயிழை காணுமென்று <br />மாடக் கொடி மதில்சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன <br />பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே "<br /> - பெரிய திருமொழி ( திருமாலிருஞ்சோலை)ஸ்ரீனிவாசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-85741713880552983142015-10-26T10:25:05.170+05:302015-10-26T10:25:05.170+05:30மிக அருமையான கட்டுரை.......நன்றிகள் பல.......அடியே...மிக அருமையான கட்டுரை.......நன்றிகள் பல.......அடியேன் ராமானுஜதாசன்.... <br />kannan jagannathanhttps://www.blogger.com/profile/06280856924505518784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-80845167980913729962015-10-26T02:17:04.716+05:302015-10-26T02:17:04.716+05:30மெய்சிலிர்த்து விட்டது , ஐயா . மெய்சிலிர்த்து விட்டது , ஐயா . Satranlovehttps://www.blogger.com/profile/02114357140966019941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-3762321582802309952015-10-25T21:51:20.172+05:302015-10-25T21:51:20.172+05:30Mikka nandri, yanai malai narasimha moorthy dharis...Mikka nandri, yanai malai narasimha moorthy dharisanam panni iruken....thiruvarsukku adutha nadi tripla poganumமெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-22182628099821921802015-10-25T05:55:29.493+05:302015-10-25T05:55:29.493+05:30நிச்சயம் எழுதுகிறேன். அதற்கு சில தகவல்களை படித்துக...நிச்சயம் எழுதுகிறேன். அதற்கு சில தகவல்களை படித்துக்கொண்டு இருக்கிறேன். சுஜாதா தேசிகன்https://www.blogger.com/profile/16494056962985648726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-83150760204423957812015-10-25T01:50:39.974+05:302015-10-25T01:50:39.974+05:30மிகவும் அரிதான மற்றும் இனிதான தகவல் வழங்கிய திரு ச...மிகவும் அரிதான மற்றும் இனிதான தகவல் வழங்கிய திரு சுஜாதா தேசிகனுக்கு வந்தனம். திருவரங்கனின் உலாவைப் பற்றி எழுதிய ஆசிரியர், ச்வாமி வேதாந்த தேசிகனின் பங்கினைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.Sriramhttps://www.blogger.com/profile/12415768628980519531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-32297228231744427072015-10-24T23:44:52.803+05:302015-10-24T23:44:52.803+05:30நீங்கள் பாக்யசாலி!!நீங்கள் பாக்யசாலி!!Parthasarathyhttps://www.blogger.com/profile/04872127535597498599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-1801339880392878012015-10-24T07:56:40.825+05:302015-10-24T07:56:40.825+05:30நானும் சேவித்துக் கொண்டேன்.. ஸ்வாமி பற்றி எப்போது ...நானும் சேவித்துக் கொண்டேன்.. ஸ்வாமி பற்றி எப்போது படித்தாலும் கேட்டாலும் கண் கலங்கி விடுகிறது. திருவரங்க செல்வத்தைக் காப்பாற்றிக் கொடுத்த வள்ளலுக்கு நாமெல்லாம் வாழ்நாள் முழுதும் நமஸ்கரிக்க வேண்டும்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com