tag:blogger.com,1999:blog-8966760223606874637.post7675163023105628859..comments2024-03-26T02:17:48.434+05:30Comments on சுஜாதா தேசிகன் பக்கம்: நம்பி தெரு, நம்பிக்கை விநாயகர்Desikanhttp://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8966760223606874637.post-12414676706393845872017-02-25T19:33:29.485+05:302017-02-25T19:33:29.485+05:30திரு தேசிகன் - தங்களது 'திருக்கச்சிநம்பிகள்...திரு தேசிகன் - தங்களது 'திருக்கச்சிநம்பிகள்' பதிவு பலமுறை படித்துள்ளேன். [சுஜாதாவை நான் மிக நேசித்தவன் அதனாலே என்பதல்லால் உங்களது எழுத்துக்களையும் ரசிக்கிறேன்]. <br /><br />இந்த நேர்த்தியான பதிவில், நம் ஆச்சார்யரின் வாழ்க்கை வரலாற்றி அழகாக எழுதி - அவரது அவதார ஸ்தலத்தை பற்றி வருத்தப்பட்டு : 'திருக்கச்சி நம்பிகள் திருமாளிகையை நம்பிக்கே விட்டுக்கொடுத்தால் நம்பி தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டேன். நம்பிக்கை தான்.' - என எழுதி இருந்தீர்கள். <br /><br />நீங்கள் தேங்காய் உடைக்க வேண்டும். யார் முயற்சி; எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதெல்லாம் அறியேன். இன்று எனது நண்பர் திரு மாதவன் ராஜகோபாலனின் முகநூல் பதிவில் - இந்த வருட உத்சவ படங்களை பதிவு செய்துள்ளார். அதில் மிளிரும் அவதார மண்டபத்திற்கு ஆசார்யர் திருக்கச்சி நம்பிகள் எழுந்து அருளும் படமும் உள்ளது. மகிழ்சியாக உள்ளது. <br /><br />அடியேன் - திருவல்லிக்கேணி சம்பத்குமார் S Sampathkumarhttps://www.blogger.com/profile/06788945510641595923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-38885879334163152482017-02-25T19:31:58.964+05:302017-02-25T19:31:58.964+05:30திரு தேசிகன் - தங்களது 'திருக்கச்சிநம்பிகள்...திரு தேசிகன் - தங்களது 'திருக்கச்சிநம்பிகள்' பதிவு பலமுறை படித்துள்ளேன். [சுஜாதாவை நான் மிக நேசித்தவன் அதனாலே என்பதல்லால் உங்களது எழுத்துக்களையும் ரசிக்கிறேன்]. <br /><br />இந்த நேர்த்தியான பதிவில், நம் ஆச்சார்யரின் வாழ்க்கை வரலாற்றி அழகாக எழுதி - அவரது அவதார ஸ்தலத்தை பற்றி வருத்தப்பட்டு : 'திருக்கச்சி நம்பிகள் திருமாளிகையை நம்பிக்கே விட்டுக்கொடுத்தால் நம்பி தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டேன். நம்பிக்கை தான்.' - என எழுதி இருந்தீர்கள். <br /><br />நீங்கள் தேங்காய் உடைக்க வேண்டும். யார் முயற்சி; எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதெல்லாம் அறியேன். இன்று எனது நண்பர் திரு மாதவன் ராஜகோபாலனின் முகநூல் பதிவில் - இந்த வருட உத்சவ படங்களை பதிவு செய்துள்ளார். அதில் மிளிரும் அவதார மண்டபத்திற்கு ஆசார்யர் திருக்கச்சி நம்பிகள் எழுந்து அருளும் படமும் உள்ளது. மகிழ்சியாக உள்ளது. <br /><br />அடியேன் - திருவல்லிக்கேணி சம்பத்குமார் S Sampathkumarhttps://www.blogger.com/profile/06788945510641595923noreply@blogger.com