tag:blogger.com,1999:blog-8966760223606874637.post3599526440263874021..comments2024-03-26T02:17:48.434+05:30Comments on சுஜாதா தேசிகன் பக்கம்: ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்Desikanhttp://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8966760223606874637.post-53103618218748516222020-10-25T21:32:48.228+05:302020-10-25T21:32:48.228+05:30அருமை 👌.அருமை 👌.Srinivasan Chakravarthihttps://www.blogger.com/profile/04620751634365077203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-19628347941306573582020-10-25T14:11:29.792+05:302020-10-25T14:11:29.792+05:30மிக அருமை. எத்தனை எத்தனை விசயங்கள் .மிக அருமை. எத்தனை எத்தனை விசயங்கள் .sonaramjihttps://www.blogger.com/profile/11372348792430598730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-30481163886153178802020-10-25T00:18:00.485+05:302020-10-25T00:18:00.485+05:30இதுவும் வழக்கம் போல அருமை. இருப்பினும், இது கொஞ்சம...இதுவும் வழக்கம் போல அருமை. இருப்பினும், இது கொஞ்சம் கூடுதல் special என்பதை சொல்லியே ஆகவேண்டும். <br /><br />கட்டுரையில் திரு. தேசிகன் கொடுத்திருக்கும் எண்ணற்ற விஷயங்களை படிக்கும்போது -- <br /><br />நம் ஆச்சார்ய புருஷர்களை எண்ணி நெக்குருகி நிற்பதா,<br /><br />நம்பெருமாள், தேவப்பெருமாள் அவ்வப்போது அவர்களிடம் பேசி, வழி நடத்தியதை சற்றே பொறாமையுடன் வியப்பதா, <br /><br />திரு சுஜாதா தேசிகனின் அபார ஈடுபாடு, அர்ப்பணிப்பு, உழைப்பு, வாசிக்கும் நாம் எல்லோரும் உணர்வு பூர்வமாக ஒன்றும் விதத்தில் அழகாக, எளிமையாக எழுதும் நேர்த்தி ஆகியவற்றை எண்ணி பிரமிப்பதா என்று <br /><br />ஒரு கலவையான எண்ணம் தோன்றுகிறது. <br /><br />எல்லாமே சரியான எண்ணங்கள் என்றாலும், எந்த எண்ணம் முதலில் சொல்லப்பட வேண்டும், எந்த எண்ணம் மேலோங்கி நிற்கிறது என்பதை விவரிக்க அடியேனால் முடியவில்லை. <br /><br />திரு தேசிகனின் எண்ணற்ற வாசர்கள் மற்றும் ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதில் அடியேனுக்கு பெருமை. <br /><br />ஸ்ரீ ரங்கநாச்சியார் சமேத நம்பெருமாள் அவருக்கு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளை அருள அடியேன் பிரார்த்திக்கிறேன். <br /><br />சௌரிராஜன்.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-48738931713748329802020-10-25T00:17:17.647+05:302020-10-25T00:17:17.647+05:30🙏🙏 அடியேன். இதைப்படித்தாலே புண்ணியம் என்றே நம்பு...🙏🙏 அடியேன். இதைப்படித்தாலே புண்ணியம் என்றே நம்புகிறேன். இந்தக் கட்டுரையில் சில பாகங்கள் தேவரீர் ஏற்கனவே எழுதி நான் அனுபவித்திருக்கிறேன். <br /><br />பெருமாள் உங்களுக்கும், ஆச்சாரியர்களுக்கு அருளியது போலே, மற்றோருக்கு வைணவ மஹாத்மியத்தையும் , நம் ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் பற்றி இன்றைய உலகுக்கு , இன்றைய தமிழில் விளக்க அனுகிரஹித்துள்ளார். பலரும் படித்து உய்யவேண்டும் என்பதே என் ஆசையும்.<br /><br />என் தம்பி, தங்கைகள், உறவினர்கள் மிகவும் ஆவலுடனும் பக்தியுடனும் உங்கள் பதிவுகளைப் படித்துவருகிறார்கள். <br /><br />என் தம்பி சௌரிராஜன் எழுதியதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-86340743303668368172020-10-24T17:59:42.450+05:302020-10-24T17:59:42.450+05:30மிக அ௫மை.... பல விசயங்கள்.... பரட்டிபோட்டு அலசல்.....மிக அ௫மை.... பல விசயங்கள்.... பரட்டிபோட்டு அலசல்...... balamugundanhttps://www.blogger.com/profile/03515619013954669977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-85141402250017083002020-07-18T20:21:04.413+05:302020-07-18T20:21:04.413+05:30ஐப்பசியில் திருவோணம். ஐப்பசியில் திருவோணம். Desikanhttps://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-29460812797068734492020-07-15T13:23:29.599+05:302020-07-15T13:23:29.599+05:30வணக்கம் சார்,
பிள்ளை லோகாச்சாரியாரின் திருவரசு அமை...வணக்கம் சார்,<br />பிள்ளை லோகாச்சாரியாரின் திருவரசு அமைந்துள்ள கொடிக்குளம் கிராமத்தில் வசிப்பவன் நான். அவரது நினைவு நாள் எந்த தேதியில் வருகிறது என்று சொல்லலாமா?<br /><br />நன்றி.<br /><br />அன்புடன்,<br />கே.கே.மகேஷ்Maheshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-84342675829854903552018-11-22T18:55:10.651+05:302018-11-22T18:55:10.651+05:30Very good one sir. As said by Mr.Srinivasan above,...Very good one sir. As said by Mr.Srinivasan above, I do not miss a single article of yours in this blog. Sometimes I even read many old articles again and again, if I do not see any new article of yours. It has become an habit to check your blog atleast once in a week. Wish you continue to write more and more. Pramanangalin moolam, Prameyathai ariya Acharyargalin arul aasi thevai. Perumalin aasi kooda pinnardhan. Thanks. Well wisherhttps://www.blogger.com/profile/10315601518223049632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-8290801048668737522018-11-20T23:02:10.883+05:302018-11-20T23:02:10.883+05:30already written, pl check the old posts. already written, pl check the old posts. Desikanhttps://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-14955794036283008342018-11-20T23:01:45.077+05:302018-11-20T23:01:45.077+05:30மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு. அடியேன் எதையும் எ...மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு. அடியேன் எதையும் எதிர்பார்த்து எழுதவில்லை. எழுத்து என்பது எனக்கு பிடித்த ஒன்று அதை தினமும் செய்வதால் ஒருவித மன அமைதி கிடைக்கிறது. அதுவும் ஸ்ரீவைஷ்ணவம் பற்றி எழுதும் போதும் நிறைய கிடைக்கிறது. என் எழுத்து சிலருக்கு உபயோகமாக இருந்தாலே எனக்கு மகிழ்ச்சி. உங்களை போல வாசகர்கள் 14 வருடம் தொடந்து வந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போதும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி. Desikanhttps://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-71236000982856550752018-11-19T22:23:48.646+05:302018-11-19T22:23:48.646+05:30Could you write about Anandalwar?Could you write about Anandalwar?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-14295771140218195092018-11-19T00:16:41.222+05:302018-11-19T00:16:41.222+05:30ஒவ்வொரு முறையும் தங்கள் பதிவை பார்த்து வியந்து உள்...ஒவ்வொரு முறையும் தங்கள் பதிவை பார்த்து வியந்து உள்ளேன். இந்த வியப்பு 2004 முதல் இன்று வரை உள்ள வியப்பு. ஒரு முறை பெங்களூருவில் கைபேசியில் அழைத்து பேசி தங்கள் பதிவுகளை பாராட்டியுள்ளேன். எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து இவ்வளவு காலம் எழுதுவதென்பது பெரிய விஷயம். தங்கள் அலுவலக நேரம் , சொந்த வேலைகள் , குழந்தைகள் , கோவில் , உறவினர் , மற்றும் பல என எண்ணற்ற கடமைகள் இருந்தும் தெடர்ந்து எழுதுவது என்பது செயற்கரிய விஷயம். நீங்கள் ஒவ்வொரு முறை எழுதும்பொழுதும் அதற்கு முன் நீங்கள் செய்யும் கரு பொருளுக்கான ஆய்வு , நீங்கள் எடுக்கும் படங்களின் தரம் , அதை எழுதி தட்டச்சு செய்யும் நேரம் என பெரு முயற்சி மற்றும் நேரம் செலவழிக்கிறீர்கள். ஆனால் அதற்கான பாராட்டு , வாசிக்கும் அன்பர்களின் கருத்து மிக குறைவு. ஒரு எழுத்தாளனுக்கு பாராட்டு , வலை பதிவுக்கான கருத்து , வலைப்பதிவு மற்றவர்களுடன் பகிர்தல் என்பவை மேலும் பல பதிவுகள் எழுதும் உந்து சக்தி. எது ஒன்றும் இலவசமாக கிடைத்தால் அதற்குரிய மதிப்பு பல பேர்களுக்கு தெரியாது. யாரையும் நான் இங்கு குறை சொல்வதற்கு இல்லை. பல சமயங்களில் நான் கூட மற்ற வேலை பளு காரணமாக கருத்துக்கள் பதிவிட தவறியதுண்டு. அது தவறு என்று எனக்கு தெரியும். ஆனால் முடிந்தவரை ஒரு இரு வரிகள் சொல்வதுண்டு. நீங்கள் சொல்கிற விஷயங்களை புத்தகமாக பதிவிட்டிருந்தாலோ அல்லது யூடுப்ப்பில் வீடியோவாக பதிவிட்டிருந்தாலோ நல்ல பலன் கிடைத்திருக்கும். எது எப்படியோ உங்களுக்கு அந்த பெருமாளின் கருணை நிச்சயம் கிடைக்கும். நெடு நாள் என் மனதில் இருந்ததை என்னால் இன்று கூற முடிந்ததில் மகிழ்ச்சி.SRINIVASANnoreply@blogger.com