tag:blogger.com,1999:blog-8966760223606874637.post2481553231470726817..comments2024-03-26T02:17:48.434+05:30Comments on சுஜாதா தேசிகன் பக்கம்: போலீஸ் வீடு Desikanhttp://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8966760223606874637.post-92060127216813654632013-12-12T20:08:46.970+05:302013-12-12T20:08:46.970+05:30nandraaha irukkiradu
nandraaha irukkiradu<br /><br /><br /><br />ammahttps://www.blogger.com/profile/17071745568611466614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-48924910485816300792013-12-07T20:48:45.320+05:302013-12-07T20:48:45.320+05:30இப்படியான முடிவை எதிர்பார்க்கவில்லை....இப்படியான முடிவை எதிர்பார்க்கவில்லை....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-15310574367866853812013-11-06T08:30:01.710+05:302013-11-06T08:30:01.710+05:30கருத்துகளுக்கு நன்றி. கருத்துகளுக்கு நன்றி. சுஜாதா தேசிகன்https://www.blogger.com/profile/16494056962985648726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-66490638986046324342013-11-05T09:55:21.630+05:302013-11-05T09:55:21.630+05:30துண்டு துண்டாக, ஒரு சிறுவனுக்கு எவ்வளவு விஷயம் தெர...துண்டு துண்டாக, ஒரு சிறுவனுக்கு எவ்வளவு விஷயம் தெரிந்திருக்குமோ அவ்வளவை சொல்லி, அதிலிருந்து பெரியவர்களுக்கு தேவையான விஷயத்தை தந்துள்ளீர்கள். கதை மிகவும் சுருக்கமாக இருக்கின்றது. சீக்கிரமாக எழுதிய கதையோ?<br /><br />"நாத்தமலை " டைப்பிங் மிஸ்டேக்கா, இல்லை "நார்த்தமலை" அப்படித்தான் இருக்குமா? :)ரெங்கசுப்ரமணிhttps://www.blogger.com/profile/05210463055460106725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-81716515458329010832013-11-05T06:00:49.836+05:302013-11-05T06:00:49.836+05:30ராஜேஷின் அப்பா கேரக்டரை சின்னச் சின்ன வரிகளில் உணர...ராஜேஷின் அப்பா கேரக்டரை சின்னச் சின்ன வரிகளில் உணர்த்தியிருந்த விதத்தை பிரமித்தேன் ஸார்! கடைசி வரி ‘திடுக்’கின் பின்னால் என்ன நடந்திருக்கும் என்பதை படிப்பவரை ஊகிக்க வைப்பது அருமை!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-26352915947311602962013-11-04T21:19:05.250+05:302013-11-04T21:19:05.250+05:30கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது. ரொம்ப எதிர்பார்த்துட...கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது. ரொம்ப எதிர்பார்த்துட்டேனோ? கதை பாதியிலேயே நின்றது போல் ஒரு உணர்வு- இல்லை எனக்குத்தான் புரியல்லையா. வாழ்த்துக்கள்Kapaleehttps://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-29610078975430703642013-11-04T20:53:32.309+05:302013-11-04T20:53:32.309+05:30எதிர்பார்க்கவே இல்லை முடிவை....
நல்ல சிறுகதை.எதிர்பார்க்கவே இல்லை முடிவை.... <br /><br />நல்ல சிறுகதை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8966760223606874637.post-51963828046827981312013-11-04T18:05:38.764+05:302013-11-04T18:05:38.764+05:30கதையின் பலமே சொல்லாமல் சொல்லிப் போன தகவல்கள் தான்....கதையின் பலமே சொல்லாமல் சொல்லிப் போன தகவல்கள் தான்.. ஊடே விரவிக் கிடக்கும் அவை ராஜேஷ் லதாவின் மேல் ஒரு கரிசனம் உண்டாக்கி விடுகிறது.. (நியாயப்படுத்தாமல் சொல்லிப் போன விதத்தால்)ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com